'தேடிய செல்வத்தைச் செலவழிக்காமல் 

புதைத்து வைப்பது மடமை' - என்று கூறியவர் யார்?

This question was previously asked in
TNUSRB SI 2022 Tamil Eligibility Official Paper (Held on 25 June 2022)
View all TNUSRB SI Papers >
  1. கபிலர்
  2. பரணர்
  3. காக்கைபாடினியார்
  4. ஒளவையார்

Answer (Detailed Solution Below)

Option 4 : ஒளவையார்
Free
TNPSC Group 2 CT : General Tamil (Mock Test பயிற்சித் தேர்வு)
26.9 K Users
10 Questions 10 Marks 7 Mins

Detailed Solution

Download Solution PDF

சரியான விடை: ஒளவையார். Key Points

  • மேற்கண்ட வரிகளை இயற்றியவர் - ஔவையார்.

ஔவையார்:

  • ஔவையார் என பெயர் கொண்ட பல பெண் புலவர்கள் இருந்துள்ளனர்.
  • சங்ககால ஔவையார்
    • சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் புறநானூறுஅகநானூறுநற்றிணைகுறுந்தொகை ஆகிய நூல்களில் பாடல்களை இயற்றியுள்ளார்.
    • இவருடைய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் ஆகும்.
  • இடைக்கால ஔவையார்:
    • இடைக்காலத்தில் வாழ்ந்த ஔவையார் அங்கவை சங்கவை திருமணத்தை நடத்தியவர்.
    • இவருடைய காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முன் ஆகும்.
  • சோழர் காலத்தில் (கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு) வாழ்ந்த ஔவையார் நல்வழிமூதுரைஅசதிக்கோவைகொன்றை வேந்தன்ஆத்திச்சூடி ஆகியவற்றை இயற்றியவர்.
  • சமய புலவராக (கி.பி. பதினான்காம் நூற்றாண்டு) வாழ்ந்த ஔவையார் ஔவை குறள்விநாயகர் அகவல் ஆகியவற்றை இயற்றியவர்.

Additional Informationகாக்கைபாடினியார்:

  • சங்ககால பெண் புலவர்.
  • இயற்பெயர்: நச்செள்ளை.
  • காக்கையை பாடியதால் இவர் காக்கைப்பாடினியார் என அழைக்கப்பட்டார்.
  • இவர் எழுதியதாக குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் 12 பாடல்கள் கிடைத்துள்ளன.

பரணர்:

  • பரணர் என பெயர் கொண்ட பல புலவர்கள் இருந்துள்ளனர்.
  • சங்க காலத்தில் வாழ்ந்த பரணர் புகழ்ப் பெற்றவர்.
  • இவர் எழுதியதாக அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் 85 பாடல்கள் கிடைத்துள்ளன.

கபிலர்:

  • கபிலர் எனும் பெயரில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.
  • ங்க காலத்தில் வாழ்ந்த கபிலர் முக்கியத்துவம் வாய்ந்தவர்.
  • இவர் குறுஞ்சித்திணை பாடுவதில் வல்லவர்.
  • இவர் எழுதியதாக கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் பாடல்கள் கிடைத்துள்ளன.
  • இவரும் இன்னா நாற்பது நூலை இயற்றிய கபிலரும் ஒருவரல்லர்.
Latest TNUSRB SI Updates

Last updated on May 13, 2025

->TNUSRB SI Application Correction window link is active now candidates can make corrections in their application forms if they want.

->TNUSRB SI Application Deadline has been extended. The last date to apply online for the vacancy is 10th May 2025.

-> The TNUSRB SI Notification 2025 was released on 4th April 2025.

-> A total of 1299 vacancies have been released. 

-> Candidates can apply online from 7th April to 3rd May 2025.

-> The TNUSRB SI Notification has been released for the recruitment of Sub-Inspectors of Police for Taluk and Armed Forces in the Tamil Nadu Police Department.  

-> The selection process includes a written test, PMT, PET, endurance test, medical examination, and certificate verification. Refer to the TNUSRB SI Previous Year Papers to prepare well for the exam.

Get Free Access Now
Hot Links: teen patti tiger teen patti all game teen patti yas teen patti joy apk teen patti master golden india